சென்ற வாரத்தில் தேடல் இயந்திர நிறுவனமான யாஹூ, பயனீட்டாளர்களின் தேடல் விவரங்களைப் பல மாதங்களுக்குச் சேகரித்துவைக்கும் என்ற தகவல்,பிரைவசி வல்லுநர்களைக் கவலைக்குள்ளாக்கியது. இந்த வாரத்தில், அலைபேசி உலகின் இரண்டு முக்கியப் பிதாமகர்களின் மீது பிரைவசி பற்றிய படு பயங்கர குற்றச்சாட்டு. ஆப்பிளின் ஐ-போன் அல்லது கூகுளின் ஆண்ட்ராயிட் மூலம் இயங்கும் அலைபேசி. இதில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்துபவராக இருந்தால், இந்த வாரத்தில் இவை இரண்டைப் பற்றியும் வெளிவந்த பிரைவசி அமளி தெரிந்திருக்கும் வாய்ப்பு அதிகம்.தெரியாதவர்களுக்கு, முதலில் சில அடிப்படைகள்...
நம்ம நாட்டுல முதல் முறையாக செல்போன் அறிமுகபடுத்தியபோது மற்ற வளர்ந்த நாடுகள் கேலி கண்ணோடதான் இந்தியாவ பார்த்துச்சு. இப்பொழுது அதிகம் செல்போன் பயன்படுத்துபவர்கள் நாடுகளின் வரிசையில் இந்தியாவுக்கு மூன்றாவது இடம்.Iphone,Androidன்னு நம்ம நாட்டுல கிடைக்காத செல்போன்களே இல்லை.விஷயம் என்னான்னா நம்ம இப்பொழுது அதிகம் பேர் செல்போன்களை மாற்றுவோம். குறிப்பாக நம்ம பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி எந்த செல்போன் மாடல்கள் சந்தையில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள,மிகவும் பயன்படும் தளம் இருக்கிறது.கீழே இருக்கும் தளத்திற்கு சென்று உங்களுக்கு தேவையான








